Friday 6 February 2015

பெண் கதைகள்.

பெண் கதைகள்.

எழுத்தாளர்: கி. ராஜநாராயணன்

இத்தொகுதியில் உள்ள பெண் கதைகள் இப்பவும் படிக்க சுவாரசியமாக இருக்கின்றன ஒரு காலத்தில் நிலவிய பகைமை இருந்து விட்டு போகட்டும் என்ன பகைமை இருந்தாலும் அவள் இன்றி நம்மால் இருக்க முடியுமா ?

ஆட்டு கறியின்போது அடித்து கொள்கிறதும் கோழிக் கறியின் போது கூடிக் கொள்கிறதும் சகஜம்தான் வரகரிசிவேகும் நேரம் தான் புருசம் பொண்டாட்டி சண்டை என்கிறது ஒரு சொலவம் பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா என்கிறான் நம்மவன் சரீரத்தில் சரிபாதி எப்பவோ கொடுத்து விட்டோமே நாம்....

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/pen-kadhaigal.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

No comments:

Post a Comment