Tuesday 17 February 2015

தமிழகத்தில் பிற மொழியினர்

தமிழகத்தில் பிற மொழியினர்

எழுத்தாளர்: ம.பொ.சிவஞானம்

ஒரு தேசத்தை இன்னொரு தேசம் ஆக்கிரமிப்பதை எதிர்ப்பது உலக சமாதானத்திற்குச் செய்யும் தொண்டாகக் கருதப்படும் காலமிது. அதுபோல் இந்திய தேசத்திற்குள்ளே ஒரு இனம் இன்னொரு இனத்தின் மீது ஆதிக்கஞ்செலுத்துவதை எதிர்ப்பதையும் அத்தகைய ஆதிக்கத்தை அகற்ற அமைதியான வழியில் பாடுபடுவதையும் உள்நாட்டுச் சமாதானத்திற்குச் செய்யும் தொண்டாகக் நான் கருதுகிறேன்.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/tamilagathil-pira-mozhiyinar.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

No comments:

Post a Comment