Thursday 19 February 2015

தமிழ் ஈழம்

தமிழ் ஈழம்

 தமிழ்வேள் அவர்கள் எழுதியது. ஈழத்தின் முக்கிய நாவலாசிரியர்களுள் ஒருவராகவும் ஒட்டுமொத்தத் தமிழ் நாவல் இலக்கிய வளர்ச்சியில் தமக்கென ஓர் இடத்தைப் பெற்றிருப்பவருமான டானியல் பற்றி ஓர் ஆய்வு நூல் வெளிவருவது வரவேற்கப்படவேண்டிய விடயமாகும். இவ்வாய்வுப் பிரதியினை நான் ஏற்கெனவே பார்த்துள்ளேன். தளத்தை விசுத்தாரமாகவே வகுத்துள்ளார் ஆய்வாளர். இந்தத் தளப் பின்புலத்திலிருந்து டானியல் என்னும் நாவலாசிரியன் யாழ்பாண மனிதன் பற்றிய தமது விளக்கத்தையும் யாழ்பாணத்து மானுட நிலைகளைத் தளமாகக்கொண்டு மனித உயிர்ப்புப் பற்றிய தனது கருத்துக்களையும் கூறும் முறைமை ஆழமாக நோக்கப்படவேண்டியவை - பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/tamil-eelam.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

No comments:

Post a Comment