வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
சுவீரா ஜெயஸ்வால் புது தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக வரலாற்று ஆய்வு மையத்தின் பண்டைய இந்திய வரலாற்றுப் பேராசிரியர். இந்தியாவின் சமூக அமைப்பு மதம் பற்றி குறிப்பிடத்தக்க ஆய்வுகள் நிகழ்த்தியவர்.
வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும் என்னும் இந்நூல் பாட்னா பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் ஆர். எஸ். சர்மா நெறியாளுகையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட முனைவர் பட்ட ஆய்வேட்டின் நூல் வடிவமாகும். இந்திய மதங்கள் பற்றிய ஆய்வு மேற்க்கொள்வதற்கு ஒரு முன்மாதிரியான ஆய்வுமுறையை வழங்குகிறது.
இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/vainavadhthin-thorramum-valarchiyum.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42
சுவீரா ஜெயஸ்வால் புது தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக வரலாற்று ஆய்வு மையத்தின் பண்டைய இந்திய வரலாற்றுப் பேராசிரியர். இந்தியாவின் சமூக அமைப்பு மதம் பற்றி குறிப்பிடத்தக்க ஆய்வுகள் நிகழ்த்தியவர்.
வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும் என்னும் இந்நூல் பாட்னா பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் ஆர். எஸ். சர்மா நெறியாளுகையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட முனைவர் பட்ட ஆய்வேட்டின் நூல் வடிவமாகும். இந்திய மதங்கள் பற்றிய ஆய்வு மேற்க்கொள்வதற்கு ஒரு முன்மாதிரியான ஆய்வுமுறையை வழங்குகிறது.
இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/vainavadhthin-thorramum-valarchiyum.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42
No comments:
Post a Comment