Friday 6 February 2015

சல்வடார் டாலி

சல்வடார் டாலி

திலகவதி அவர்கள் எழுதியது.

பெண்களின் மனக்குமுறல்கள், ஏக்கங்கள், கவலைகள், ஆசைகள், கனவுகள் ஆகியவற்றின் வெளிப்பாடுதான் இச்சிறுகதைத் தொகுப்பு. இது குரலற்றவர்களின் குரல்.மொழியின் வழியாக தங்கள் அடையாளத்தை , சுயகெளரவத்தை, தேடும் இந்தியப் பெண்களின் உட்டுமொத்தக் குரல் இத்தொகுப்பு. இது காலத்தின் குரல்.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/salvadar-daale.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

No comments:

Post a Comment