Friday 30 January 2015

தன்னையறியும் மெய்யறிவு (தலாய்லாமா எழுதியது)

தன்னையறியும் மெய்யறிவு (தலாய்லாமா எழுதியது)

தமிழில்: ஓ.ரா.ந.கிருஷ்ணன் அவர்கள் எழுதியது.

வாருங்கள் , இந்த அருமையான நூலில் தவத்திரு.தலாய் லாமா அவர்கள் தன்னையறியும் ஆய்வுப் பயணத்தில், புத்துயிரூட்டுவதாகவும் புத்துணர்ச்சியளிப்பதாகவும் உள்ள இந்த ஆய்வுப் பயணத்தில், தம்மோடு இணைந்து பயணம் செய்யவருமாறு உங்களையும் அழைக்கிறார். நீங்கள் வாழும் இந்த உலகத்தின் உண்மைத் தன்மையை மெய்ம்மையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் உங்களை நீங்கள் முதலில் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். மெய்ஞ்ஞானப் பாதையில் தன்னையறிதல் ஒரு மிக முக்கியமான இன்றியமையாத படிக்கல்லாகும்.தன்னையறிதலின்றி உலகத்தைப் புரிந்துகொள்ளுதலில்லை வாழ்வின் அனைத்துத் தீங்குகளுக்கும் மூலகாரணமான அறியாமை அகற்றப்படுவதில்லை ,   மெய்ஞ்ஞானம் அடையப்பெறுவதில்லை. நீங்கள் உங்களைப் பற்றியும் நீங்கள் வாழும் உலகத்தைப் பற்றியும் கொண்டுள்ள புனைவான கோலிக்கருத்துக்களை விலக்கி மெய்யறிவு பெறுவதற்குப்  பெளத்தத்தில் கூறப்பட்டுள்ள அற்புதமான போதனைகளையும் படிப்படியாக மேற்கொள்ளப்பட வேண்டிய தியானப் பயிற்சிகளையும் தவத்திரு.தலாய் லாமா அவர்கள் இந்த ஒப்பற்ற நூலில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறார் தமக்கே உரிய எளிய அழகான பாணியில் தெளிவுற விளக்குகிறார். வாருங்கள்!

உங்கள் நீங்கள் உள்ளது உள்ளவாறு புரிந்துகொண்டு நீங்கள் வாழ விரும்பும் ஒத்திசைந்த அமைதியான உலகத்தை,  தூய அற்புதமான உலகத்தை,   உண்மை உலகத்தை உருவாக்குங்கள்!

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/thannaiyariyum-meiyarivu.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

No comments:

Post a Comment