மகரந்தச் சிறகு
எழுத்தாளர்: அப்துல் ரகுமான்
'கஸல்' காதல் பொய்கையில் மலரும் பூ. ஆழ்மனத்தின் ஆசைகளே அதன் வண்ணங்களாக ஒளிர்கின்றன. உணர்வுகளின் சௌந்தர்யமே அதன் நறுமணமாகக் கமழ்கிறது. காதலின் கண்ணீரே அதன் பனித்துளியாய்த் திரள்கிறது. வாழ்வின் ரகசியமே அதன் தேனாகச் சுரக்கிறது.
'கஸல்' பூக்களில் நான் அமர்ந்து தேன் அருந்தியபோதெல்லாம் என் சிறகுகளில் ஒட்டிக்கொண்டே மகரந்தத்தைத்தான் உங்களுக்குத் தந்திருக்கிறேன்.
இந்தப் புத்தகத்தினை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/makarantha-siraku.htm
எழுத்தாளர்: அப்துல் ரகுமான்
'கஸல்' காதல் பொய்கையில் மலரும் பூ. ஆழ்மனத்தின் ஆசைகளே அதன் வண்ணங்களாக ஒளிர்கின்றன. உணர்வுகளின் சௌந்தர்யமே அதன் நறுமணமாகக் கமழ்கிறது. காதலின் கண்ணீரே அதன் பனித்துளியாய்த் திரள்கிறது. வாழ்வின் ரகசியமே அதன் தேனாகச் சுரக்கிறது.
'கஸல்' பூக்களில் நான் அமர்ந்து தேன் அருந்தியபோதெல்லாம் என் சிறகுகளில் ஒட்டிக்கொண்டே மகரந்தத்தைத்தான் உங்களுக்குத் தந்திருக்கிறேன்.
இந்தப் புத்தகத்தினை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/makarantha-siraku.htm
No comments:
Post a Comment