Saturday 10 January 2015

கரையும் நினைவுகள்

கரையும் நினைவுகள்

காத்திரமான அரசியல், சமூக விமர்சனக் கட்டுரைகள் எழுதும் சமூக ஆர்வலராக வாசகர்களால் அறியப்பட்ட அ. மார்க்ஸ், தனது அனுபவ நினைவுகளின் தொகுப்பாக எழுதியிருக்கும் புத்தகம் இது.

‘இரவு 11 மணி வாக்கில் ஓய்வான, குதூகலமான, உள்நோக்கிய சிந்தனைவயப்பட்ட தருணங்களில்’ தனது வலைப்பூ, ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவேற்றிய அனுபவக் குறிப்புகளைப் புத்தகமாக்கியிருக்கிறார் அ. மார்க்ஸ். அனுபவக் குறிப்புகள் என்றாலும், அ. மார்க்ஸின் அலாதியான நடையால் படைப்பிலக்கியத் தன்மை கொண்டதாக இருக்கிறது இந்த நூல்.

இந்தப் புத்தகத்தினை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/karaiyum-ninaivukal.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

No comments:

Post a Comment