Tuesday 6 January 2015

அந்தக் கதவு மூடப்படுவதில்லை

பிரபஞசன் 2008ஆம் ஆண்டிற்கு பிறகு எழுதிய மிகச்சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு இது.

இதில் உள்ள பல கதைகள் அவருடைய கடந்த கால கதைகளை அவர் கடந்து வந்துள்ளதை மெய்ப்பிக்கும். சொல்மறை, விஷயத் தேர்வு ஆகியவை சார்ந்து அவருடைய புதிய தடம் இதில் வாசகருக்கு தென்படும்.

மனித குலத்தின் அவருக்குள்ள நம்பிக்கை, முன்னரே தீர்மானித்து வைக்கப்பட்டுள்ள தத்துவங்களை சார்ந்திராமல், அனுபவங்கள் தந்த வாழ்க்கைச் சாரத்திலும் இயல்பின் மனிதர்களின் நல்ல தன்மையிலும் நிலைகொண்டுள்ளன. சந்தர்ப்பம் என்கிற நிர்ணயிக்கப்பட்ட மனித வாழ்வின் அபத்தத்தையும் நிர்க்கதியையும் சொல்லன பிரபஞசனின் கதைகள்.

இந்தப் புத்தகத்தினை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/antha-kathavu-moodappaduvathillai.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

No comments:

Post a Comment