Monday 5 January 2015

சிற்றிலக்கியங்கள்

எழுத்தாளர் : நாஞ்சில் நாடன்

தமிழ்ச் சிற்றிலக்கியங்களான கோவை, உலா, தூது, பள்ளு, குறவஞ்சி, பிள்ளைத் தமிழ், அந்தாதி, கலம்பகம், பரணி, சதகம். மாலை பற்றிய முழுமையான அறிமுகமும் விரிவான மேற்கோள்களும், ரசனைபூர்வமான விமரிசனமும் அழகிய மொழிநடையும் கொண்ட நூல் இது.

இந்தப் புத்தகத்தினை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/sitrilakkiyangal.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

No comments:

Post a Comment