Saturday 10 January 2015

சோவியத்துக்குப் பிந்தைய உலகம்

சோவியத்துக்குப் பிந்தைய உலகம்

அரபுலக எழுச்சிகள் தொடர்பாகத் தான் எழுதிய புத்தகத்துக்குப் பின்னர், உலக அரசியல்பற்றி எழுதியிருக்கும் புத்தகம் இது என்று அ. மார்க்ஸ் குறிப்பிடுகிறார். இடதுசாரிகள் எதிர்கொள்ளும் சவால்கள், வால்ஸ்ட்ரீட் போராட்டம், காஸா பிரச்சினை உள்ளிட்ட விஷயங்கள் இப்புத்தகத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. அ. மார்க்ஸ் எழுதியிருக்கும் முன்னுரையிலிருந்து…

“90-களில் பொதுவுடைமைக் கட்சிகளின் தலைமையில் இருந்த அரசுகள் பொலபொலவெனச் சரிந்தன, இரு துருவ உலகம் ஒரு துருவ உலகமாக மாறும் நிலை ஏற்பட்டது, ‘கம்யூனிசப் பயங்கரவாத’த்தின் இடத்தில் ‘இஸ்லாமியப் பயங்கரவாதம்’ கட்டமைக்கப்பட்டது முதலியன அடுத்தடுத்த நிகழ்ச்சிகளாயின. சோஷலிசக் கட்டுமானங்களின் வீழ்ச்சியின் இன்னொரு பக்கம் உலகமயமும் தாராளமயமும் தகவல் தொழில்நுட்பப் புரட்சியும் அவர்கள் உரிமை கொண்டாடியதுபோல உலகத்தை ஒரு கிராமமாகச் சுருக்கின.”

இந்தப் புத்தகத்தினை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/soviyathukku-pinthaya-ulagam.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

No comments:

Post a Comment