Saturday 10 January 2015

பேரரசன் அசோகன்

பேரரசன் அசோகன்


மறக்கப்பட்ட பேரரசரின் சரித்திரம்

கி.மு. 304-ல் பிறந்த அசோகச் சக்ரவர்த்தி கி.மு. 270 முதல் கி.மு. 233 வரை, இந்தியாவின் தென் பகுதி நீங்கலாக மொத்த நாட்டையும் ஆண்டவர். ‘சாலை ஓரங்களில் மரத்தை நட்டார்’ என்ற அளவில் அவரைப் பற்றிய அறிமுகம் நம் அனைவருக்கும் பரிச்சயம். அசோகரின் வாழ்க்கை, இந்தியாவின் பேரரசராக அவரது வரலாறு, புத்த மதத்தைத் தழுவியதற்கான காரணம், பயணத்தின் மீது அவருக்கு இருந்த ஆர்வம், வெளிநாடுகளிலும் புத்த மதத்தைப் பரப்ப அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் என்று பல்வேறு தகவல்களுடன் விரிவான புத்தகமாக வெளிவந்திருக்கிறது, ‘பேரரசன் அசோகன் - மறக்கப்பட்ட மாமன்னனின் வரலாறு’.

ஆங்கிலோ இந்திய எழுத்தாளரான சார்ல்ஸ் ஆலன் எழுதிய இந்தப் புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் தருமி. இந்த வரலாறு நேர்க்கோட்டில் அல்லாமல், பல்வேறு காலகட்டத்தில் நடந்த விஷயங்களின் தொகுப்பாக இருப்பது வாசகர்களுக்குப் புது அனுபவமாக இருக்கும்.

இந்தப் புத்தகத்தினை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/pararasan-ashokan.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

No comments:

Post a Comment