Saturday 7 February 2015

அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்

அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்

எழுத்தாளர்: ஜெயகாந்தன்

ஒரு குறிப்பிட்ட காலத்தின் அசைவுகளும், சலனங்களும் சமூக இயக்கங்களின் தாக்கத்தால் ஏற்படுவது உணமைதான்.ஆனால் தனிமனித ஆளுமைகளின் மேம்பாட்டால் சமூகமுமு் காலமும் உந்துப்படுவதும் உண்டு. அத்தகைய பேராளுமையின் இன்னொரு பெயர் ஜெயகாந்தன். படைப்புத் திறத்தால் மட்டுமல்லாது சோர்வில்லாத சொல்வன்மையாலும் ஞானச் செருக்காலும் நிமிர்ந்த நன்னடை நேகொண்ட பார்வையாலும் சமகாலச் சமுதாயத்தின் மதிப்பையும் மடைதிறந்த அன்பையும் ஒருங்கே பெற்ற ஆளுமை ஜெயகாந்தனுடையது.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/avargal-ulle-irukirarkal.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

No comments:

Post a Comment