Tuesday 3 February 2015

மௌனி படைப்புகள்

மௌனி படைப்புகள்

 நவீனத் தமிழ்ச்  சிறுகதையில்  மெளனி ஒரு தனிநபர்  இயக்கம்  அவர்  கதைகளில்  சொல் புதிது: அவர்  சமைத்த உலகமும்  புதிது

மெளனியின் எழுத்துகளுக்கு முன்னோடியும்  வாரிசும்  அவர் மட்டுமே  இந்தத்  தன்மையை  இனங்கண்டு தான்  அவரை சிறுகதையில் திருமூலர்  எனப் புதுமைப்பித்தன்  வியந்தார்

தமிழின் முன்னோடிச்  சிறுகதையாளர்கள்  மனித இனத்தின்  மையத்திலிருந்து  வெளியுலகை நோக்கி  நகர்ந்த போது  மெளனி உள் உலகின்  விளிம்புகளுக்குள்  பயணம்  செய்தார்  மனத்தின் இருள்   விநோதம்  தத்தளிப்பு  குதூகலம்  போன்ற  வழிகளில்  நிகழ்ந்த  பயணங்கள் தான்  மெளனியின்  பெரும்பான்மையான  கதைகளும்

சுருங்க எழுதி பெரும் புகழ் பெற்றவர் மெளனி  அவர் மொத்தம் எழுதியவை  24கதைகள்  2கட்டுரைகள்  மெளனியின்  மொத்த ஆக்கங்களையும்  உள்ளடக்கியது  இந்நூல்..

 இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/mouni-padaippugal.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

No comments:

Post a Comment