Friday 12 December 2014

பின்தொடரும் நிழலின் குரல்

எழுத்தாளர்: ஜெயமோகன்

சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சி நம் காலகட்டத்தின் பெருங்கனவொன்றின் சரிவு. அத்தரகய எழுச்சி வீழ்ச்சிகளினாலானதே வரலாறு. அப்படியெனில் இக்கனவுகள் கொண்ட கோடிக்கணக்கான பலிகளுக்கு என்ன அர்த்தம்? இலட்சியவாதம், தியாகம் ஆகியவை வரவாற்றின் பெரும்பரப்பில் எப்படிப் பொருள்படுகின்றன? ஓர் இடதுசாரி அறிவுஜீவியினூடாக இவ்வினாக்களின் அலைகள் குமுறி ஓய்வதன் கதை இந்நாவல்.மானுட அறத்தின் அடிப்படைகளைக் குறித்த ஒரு தேடல்

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/pin-thodarum-nilalin-kural.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

No comments:

Post a Comment