Saturday 20 December 2014

அஞ்ஞாடி

அஞ்ஞாடி

 கடந்தகாலத்தில் நிகழ்ந்ததாகக் கூறிக்கொண்டு வாராவாரம் கிளுகிளுப்புக்காக எழுதப்பட்டு வருஷக் கணக்கில் வந்ததெல்லாம் வெறும் சரித்திரக் கதைகள்தான். ‘அஞ்ஞாடி…’ தான் உண்மையில் தமிழின் முதல் வரலாற்று நாவல் ….
பூமணியின் மொழிக் கட்டுப்பாடு: பூமணிக்குள் ஒரு தேர்ந்த எடிட்டரும் தொடர்ந்து வேலைசெய்மு கொண்டிருப்பதால் ‘சொகமாக’ --- நாவலில் மீண்டும் மீண்டும் வரும் வார்த்தை இது ----- நாவலை வாசித்துக் கொண்டே போகலாம். இதுதான் மொழிக்கு. பண்பாட்டுக்கு படைப்பாளியின் கொடை. ஒரு படைப்பாளிக்கான சவாலை எதிர்கொண்டு தமிழில் இருந்துவந்த சமீபத்திய இடைவெளியை முழுமையாக நிரப்பி இந்த நாவல் புதிய சவால்களை விமர்சகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் உருவாக்கியிருக்கிறது.

2014 ஆம் ஆண்டு சாகத்திய அகாடமி விருது பெற்ற நூல்.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/anchadi.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

No comments:

Post a Comment