Wednesday 4 March 2015

மிளிர் கல்

மிளிர் கல்

 மான் துள்ளினாலே மாணிக்கமும் மரகதமும் தெறித்து வெளிவருமென்று தமிழிலக்கியம் சொல்கிறது. இந்தக் கற்களுக்காகத்தான் அந்தக் காலத் தமிழகம் ரத்தக் களறியானது. கண்ணகி காற்சிலம்பிலிருந்த மாணிக்கமும் இப்படியொரு மிளிர் கல்தான். இதே வண்ணக் கற்களுக்காகத்தான் இன்றைய மேற்குலகம் காத்துக் கிடக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களும் மாஃபியாக்களும் இதைத்தான் தேடி வருகின்றன..

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/miliyir-kal.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

No comments:

Post a Comment