Thursday 5 March 2015

ஜே.கே. பார்வையில் மனஸ்

ஜே.கே. பார்வையில் மனஸ்

.அடங்கு அடங்கு என்றால் அடங்கிவிடுமா மனிதமனம்?

நாம் என்ன துறவிகளா? தவ யோகிகளா ? காட்டுக்குபோய் குகையைத்தேடி உட்கார்ந்து தவமா செய்யமுடியும்?

சராசரி மனித வாழ்வின் அத்தனை கஷ்ட நஷ்டங்களையும் கணக்கில் கொண்டு - அதே சமயம் நம் மனத்தைநம் கட்டுக்குள் வைப்பதற்க்கான எளிய வழிகளை ஜே.கிருஷ்ணமூர்த்தி மிக அழகாக நமக்குத் தந்திருக்கிறார்.

ஜே.கே.யின் இந்த அரிய பொக்கிஷத்தை பாமரரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக விளிக்கியிருக்கிறார் நூலாசிரியர் சி.எஸ். தேவநாதன்.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/manas.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

No comments:

Post a Comment