திசைகள் நோக்கிய பயணம்
எழுத்தாளர்: சை.பீர்முகம்மது
தமிழ் இலக்கியம் என்பதை தமிழ்நாட்டு இலக்கியம் மட்டும்தான் என்று நோக்குகிற பார்வைஇன்னும் பலமாகவே இருக்கிறது. இந்தக் கிணற்றுத் தவளை மனோபாவத்திலிருந்து பெரும்பாலான் தமிழ் எழுத்தாளர்கள், திறனாய்வாளர் மற்றும் இதழியலாளர் விடுபடாத வரை தமிழ் இலக்கியத்தினதும் தமிழ்ப்பண்பாட்டினதும் பல்வேறு திணைகளுக்கிடையேயான உயிர்ப்பான உரையாடலும் விவாதமும் இடம் பெறுவது கடினம். இத்தகைய பின்னணியில் பீர்முகம்மதுவின் இந்த நூல் வெளியாவது பல தளங்களில் முக்கியமானது என்று கருதுகிறேன். -சேரன்
இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/thisaikal-nokkiya-payanam.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42
No comments:
Post a Comment